மகிமையில் மகிழ்
தெவிட்டாத முத்தத்தை
தெருவுக்குத் தெரு பரிமாறும்
வெள்ளைத் தோல் தேசத்தில்
அடைக்கலம் புகுந்த
அன்னை தேசத்துப் பறவை
முத்தம் புனிதமென்றது......
வளர்ப்பும் வழிகாட்டலும்
வளமாய் நிறைந்திருந்தால்
தேகங்கள் மூடிக்கொள்ளாது
தேவையற்ற பண்பாடுகளை.....
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments
Post a Comment