நேருக்கு நேர் மோத வருவீர். 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀



திறனோடு போராடும்
வலிதில்லாக் கோழைகளே! நீவீர்
பலபேர் முயங்கி உதித்த
படையலின் வடிவங்கள் தான்.
வந்த வழியும் சரியில்லை
வளர்ப்புச் சரியில்லை.
வெந்து சாகுங்கள் உமையீன்றோரை
தரந்தாழ்த்த வைத்த செயலாலே
நொந்து சாவுங்கள்.
நெஞ்சில் உரமில்லாக்
கோழைகளே !
ஒரு தகப்பன் உயிரூட்ட
ஒரு தாயின் அமுதத்தை
ஏழு வயது வரை பருகியவளின்
முகத்தோடு மோதிட வருவீர்.
திறனோடு மோத
வலிதில்லாக் கோழைகளே !
திடமிருந்தால் மறைந்தோடாது
நேருக்கு நேர் மோத வருவீர் .
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija



Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹