பொட்டு.


வெள்ளைத் துகிலுடுத்த
விழிகளுக்குக் கூட
அழகிய கறுத்தமணிப் பொட்டு.
விழிகளும் உற்றுநோக்கா
வெற்றிடம்.....
விதவைகளின் நெற்றி.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹