மழையும் மன நிலையும்



மழையே! மழைத் துளியே!
மண்ணில் வித்தை காட்டும்
குளிர்க் கொடியே!
கார் மேகப் பந்தல்  அசைவதில்
உதிர்ந்திடும் நீர்க்கனியே!
உள்ளம் அள்ளும் கவிச்சரமே.

முத்துமுத்தாய் விழும்
சித்திரத் துளி கொண்டு
தாளங்கள் போடுவதேன் ?
மனத்தோகை
நீண்டு பறப்பதுமேன்?
நெஞ்சம் தாவிக் குதிப்பதும் ஏன்? வானம்க றுப்பை அணைப்பதும் ஏன்?

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹